10. c. Balasubramanian பூழி பூத்த புழற்கா ளாம்பி ஒல்குபசி உழந்த ஒடுங்கு நுண் மருங்குல் வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைத்த குப்பை வேளை உப்பிலி வெந்ததை மடவோர் காட்சி நாணிக் கடையடைத்து இரும்போர் ஒக்கலொ டொருங்குடன் மிசையும்." -Cirupanayruppatai, 13-139 56. துன்னருங் கானமுந் துணித லாற்றாய் பின்னின்று பெயரச் சூழ்ந்தனை யாயி னென்னிலை யுரைமோ நெஞ்சே. -Akanaguru, 181:1-3 57. “அடங்கிய கற்பி னாய் நுதன் மடந்தை உயர் நிலை யுலக மவன்புக வார.” -Purananuru, 249:10-11 58. “ஆறிய கற்பி னடங்கிய சாயல் ஊடினு மினிய கூறு மின்னகை அமிர்து பொதிதுவர் வாயமர்த்த நோக்கிற் சுடர் நுத லசை நடை யுள்ளலு முரியள். -Patilruppattu, 2:6:10-13 59. "மங்கல மகளிரொடு மர்லை சூட்டி .” -Purananiiru, 332:5 60. “சென்றதற் கொண்டு மனையோள் விரும்பி.” -Purananuru, 333:8 61. 'நிழலினும் போகா நின் வெள்யோள் பயந்த. -Puranapuru, 222:2 62. வசையில் மகளிர். -Patirruppattu, 12:23 63. மெல்லியல் மகளிர். --Patirruppattu, 40-23 64. “சேயிழை மகளிர். -Patirruppattu, 43:2 65. வடமீன்போல் தொழுதேத்த வயங்கிய கற்பினாள். -Palaikkali, 1:21 66. Kalitiokai Corpolivukal. p. 63-64. 67. | -...... தம்மை வருகென்றார் யார்கொலோ ஈங்கு. --Marutakkali, 20:30-31